159 சவரன் நகை

img

கோவையைச் சேர்ந்தவரிடம் 159 சவரன் நகை நூதன கொள்ளை   உத்தரபிரதேச மாநிலத்தில் இருவர் கைது

கோவை நகைப்பட்டறை தொழிலாளி பெங்களூரு கொண்டு சென்ற 159 சவரன் நகையை கொள்ளையடித்த நபர்கள் இருவர் உத்தரபிரதேச மாநிலத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.